BREAKING

உள்நாட்டு செய்தி

தனியார் துறை ஊழியர்களுக்கு ஊதியம் அதிகரிப்பு

தனியார் துறை ஊழியர்களுக்கு ஊதியம் அதிகரிப்பு

2025 வரவு செலவுத்திட்டத்தின்படி தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.17,000 லிருந்து ரூ.27,000 ஆகவும், தினசரி ஊதியத்தை ரூ.700 லிருந்து ரூ.1,080 ஆகவும் உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இது ஏப்ரல் 1, 2025 முதல் அமுலுக்கு வருகிறது. – அரசாங்க தகவல் திணைக்களம் –

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

error: Content is protected !!