தரம் 5 புலமைப்பரிசில் வினாத்தாள் கசிந்தமை தொடர்பில் விசாரணை நடத்த விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
7 பேர் அடங்கிய சுயாதீன விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்
Welcome, Login to your account.
Welcome, Create your new account
A password will be e-mailed to you.