BREAKING

உள்நாட்டு செய்தி

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – விசாரணைக்கான குழு நியமனம்

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு - விசாரணைக்கான குழு நியமனம்

தரம் 5 புலமைப்பரிசில் வினாத்தாள் கசிந்தமை தொடர்பில் விசாரணை நடத்த விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

7 பேர் அடங்கிய சுயாதீன விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

error: Content is protected !!