BREAKING

உள்நாட்டு செய்தி

கெஹலிய ரம்புக்வெல்ல தொடர்பில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கெஹலிய ரம்புக்வெல்ல தொடர்பில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, மனைவி, மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகளின் கணவர் ஆகியோரின் பெயரில் பராமரிக்கப்பட்டு வரும் நிலையான வைப்பு கணக்குகள் மற்றும் ஆயுள் காப்புறுதிக் கொள்கைகளை 3 மாதங்களுக்கு இடைநிறுத்துமாறு நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டுள்ளது.

அந்த நிலையான வைப்புக் கணக்குகள் மற்றும் ஆயுள் காப்புறுதிக் கொள்கைகளின் பெறுமதி 97 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

error: Content is protected !!