மீண்டும் பாடசாலைகளுக்கு பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக  இரத்தினபுரி, கேகாலை மற்றும் கழுத்தறை ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை  விசேட விடுமுறை  (04) என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஏனைய மாகாணங்களிலுள்ள அனைத்து பாடசாலைகளும் வழமை போன்று நடைபெறும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version