BREAKING

உள்நாட்டு செய்தி

மீண்டும் பாடசாலைகளுக்கு பூட்டு

மீண்டும் பாடசாலைகளுக்கு பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக  இரத்தினபுரி, கேகாலை மற்றும் கழுத்தறை ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை  விசேட விடுமுறை  (04) என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஏனைய மாகாணங்களிலுள்ள அனைத்து பாடசாலைகளும் வழமை போன்று நடைபெறும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

error: Content is protected !!