சீரற்ற காலநிலை காரணமாக இரத்தினபுரி, கேகாலை மற்றும் கழுத்தறை ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விசேட விடுமுறை (04) என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஏனைய மாகாணங்களிலுள்ள அனைத்து பாடசாலைகளும் வழமை போன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.