இன்று ( 06) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அனுராதபுரத்துக்கு விஜயம் செய்த நிலையில் இந்திய அரசின் உதவியுடன் புதுப்பிக்கப்பட்ட வடக்கு ரயில் பாதையில் மாஹோ -அனுராதபுரம் ரயில் சமிக்ஞை அமைப்பை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்ததுடன் புதுப்பிக்கப்பட்ட மாஹோ-ஓமந்தை பாதையையும் திறந்து வைத்தார். இந்திய பிரதமருடன் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவும் கலந்துகொண்டிருந்தார்.
மாஹோ-ஓமந்தை இடையேயான ரயில் பாதையினை திறந்து வைத்தார் மோடி
மாஹோ-ஓமந்தை இடையேயான ரயில் பாதையினை திறந்து வைத்தார் மோடி
- Comments
- Facebook Comments
- Disqus Comments