புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – விசாரணைக்கான குழு நியமனம்

தரம் 5 புலமைப்பரிசில் வினாத்தாள் கசிந்தமை தொடர்பில் விசாரணை நடத்த விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

7 பேர் அடங்கிய சுயாதீன விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்

Exit mobile version