புதிய மறுமலர்ச்சி யுகமொன்றை உருவாக்குவேன் – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 9வது நிறைவேற்று ஜனாதிபதியாக அனுர குமார திசாநாயக்க   பிரதம நீதியரசர் திரு. ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் இன்று (23) ஜனாதிபதி அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் செய்தார்.

‘’இந்த நாட்டுக்கு புதிய மறுமலர்ச்சி யுகமொன்றை உருவாக்குவதற்காக நீங்கள் எனக்களித்த பொறுப்பினை குறைவின்றி ஈடேற்றுவேன் என வாக்குறுதியளிப்பதோடு அதற்காக உங்கள் அனைவரதும் கூட்டான பங்களிப்பினை எதிர்பார்க்கிறேன்’’. என ஜனாதிபதி இதன்போது  தெரிவித்தார்.

Exit mobile version