ஜனாதிபதி நாட்டை வந்தடைந்தார்

சீனாவுக்கு நானகு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேட்கொண்ட ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் வகையில் பல பேச்சுவார்த்தைகளை  முடித்துக் கொண்டு இன்று (17)நாட்டை வந்தடைந்தார்.

Exit mobile version