ஜனாதிபதி தேர்தல் 2024 – 667 முறைப்பாடுகள்

இன்று பி.ப 4.00 மணி வரை நாட்டில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான 667 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் செயன்முறை முழுவதும் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையை பேணும் பொருட்டு இலங்கை தேர்தல் ஆணைக்குழு இவை அனைத்தையும் கவனமாக மீளாய்வு செய்துவருவதாக மேலும் தெரிவித்துள்ளது.

Exit mobile version