கட்டுப்பணம் செலுத்தினார் அநுர குமார

எதிர்வரும் 2024 ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுரகுமார திஸாநாயக்க போட்டியிடுகின்றார். அவரின் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

இன்றையதினம் (06) அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version